02-04-2019, 07:16 AM
நீ போகும் சாலையின் ஓரத்தில் மணலாக நான் இருப்பேன்...
உன் காலை வேளையில் கனவாக நான் இருப்பேன்...
உன் மாலை வேளையில் உன்னுள்ளே மறைந்திடுவேன்...
காலம் முழுவதும் உன் கதையினிலே நான் கலந்திருப்பேன்...
நீ சாகும் போது உன் சமாதி உள்ளே நான் சாய்ந்திருப்பேன்....